தெல்லிப்பளை மகஜனாக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக்கிளை நடத்தும் நிறுவுனர் பாவலர் துரையப்பா பிள்ளை நினைவு தினமும், ஆண்டுப்பொதுக்கூட்டமும் எதிர்வரும் 29ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு கொழும்புத் தமிழ்ச்சங்கம், சங்கப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறும்.
பழைய மாணவர் சங்கக் கொழும்புக் கிளையின் தலைவர் வ.பாலச்சந்திரன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா ஸ்டான்டட்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் அப்பாப்பிள்ளை கணேசலிங்கம் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்வார். சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் கௌரவிப்பும் இடம்பெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM