விமலுக்கு ரிஷாத் விடுத்த சவால்!

Published By: Vishnu

21 Jun, 2019 | 07:30 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) 

விமல் வீரவன்ச எம்.பி எனக்கெதிராக தெரிவித்த குற்றச்சாட்டுக்களை ஒப்புவித்தால் நான் அரசியலில் இருந்து விலகுவேன். அதேபோன்று அவரால் அதனை ஒப்புவிக்க முடியாவிட்டால் அவர் அரசியலில் இருந்து விலகுவாரா என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

மேலும் அவர் தொடர்ந்து இந்த சபையில் முஸ்லிம் மக்களுக்கும் எனக்கும் எதிராக வைறாக்கியத்துடனும் குரோதத்தை ஏற்படுத்தும் வகையிலும் பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து இனங்களுக்கிடையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கும் மோசமான செயலை  நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என்றும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர், சிறப்புரிமை தொடர்பான பிரச்சினையொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55