கொழும்பிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை மின்சாரத்தை பயன்படுத்துவோர் சங்கத்தின் இணைப்பாளர் சஞ்சீவ தம்மிக்க வழங்கியுள்ளார்.
இன்று (2019/06/21) காலை 9 மணியளவில் இந்த முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது.
இலங்கை மின்சார சபை, மின்சார பாவனையாளர்களின் வரிப்பணத்தை முறைகேடாக பயன்படுத்தி அவசரகாலங்களில் மின்சாரத்தை கொள்வனவு செய்துள்ளது. இந்த பணத்தை மின்சார பாவனையாளர்கள் மீது சுமத்தியுள்ள அதேவேளை, அவற்றை எந்த வழியில் மின்சார பட்டியலில் இருந்து பெறுகின்றார்கள் என்றும் தெரியவில்லை.
இது மின்சார பாவனையாளர்களின் உரிமைகளை மீறும் செயலாகும். எனவே விளங்கி மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரித்து நீதி வழங்க வேண்டுமென கோரப்பட்டுள்ளதாக மின்சாரத்தை பயன்படுத்துவோரின் சங்கத்தின் இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM