மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Published By: R. Kalaichelvan

21 Jun, 2019 | 05:17 PM
image

கொழும்பிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை மின்சாரத்தை பயன்படுத்துவோர் சங்கத்தின் இணைப்பாளர் சஞ்சீவ தம்மிக்க வழங்கியுள்ளார். 

இன்று (2019/06/21) காலை 9 மணியளவில் இந்த முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது.

இலங்கை மின்சார சபை, மின்சார பாவனையாளர்களின் வரிப்பணத்தை முறைகேடாக பயன்படுத்தி அவசரகாலங்களில் மின்சாரத்தை கொள்வனவு செய்துள்ளது. இந்த பணத்தை மின்சார பாவனையாளர்கள் மீது சுமத்தியுள்ள அதேவேளை, அவற்றை எந்த வழியில் மின்சார பட்டியலில் இருந்து பெறுகின்றார்கள் என்றும் தெரியவில்லை. 

இது மின்சார பாவனையாளர்களின் உரிமைகளை மீறும் செயலாகும். எனவே விளங்கி மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரித்து நீதி வழங்க வேண்டுமென கோரப்பட்டுள்ளதாக மின்சாரத்தை பயன்படுத்துவோரின் சங்கத்தின் இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38