ஹெரோயினுடன் இருவர் கைது 

Published By: Digital Desk 3

21 Jun, 2019 | 03:31 PM
image

(எம்.மனோசித்ரா)

பமண - வீரகுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 3.5 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபரொருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டுள்ளவர் 30 வயதுடைய பிலிங்கட கலகெடிஹேன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் இன்றைய தினம் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். 

இதே வேளை பாணந்துரை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின் போது 2.32 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேகநபர் 37 வயதுடைய பாணந்துரை - வாழைத்தோட்டம் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் இன்றைய தினம் பாணந்துரை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50