(எம்.மனோசித்ரா)
பமண - வீரகுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 3.5 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபரொருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ளவர் 30 வயதுடைய பிலிங்கட கலகெடிஹேன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் இன்றைய தினம் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதே வேளை பாணந்துரை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின் போது 2.32 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் 37 வயதுடைய பாணந்துரை - வாழைத்தோட்டம் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் இன்றைய தினம் பாணந்துரை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM