ரயில் பணியாளர்களின் ஊழியர்களின் போராட்டம் தொடர்கின்ற நிலையில் நாட்டின் 40 ரயில் சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இதேவேளை, சுமார் 40 ரயில் சேவைகள் நாடளாவிய ரீதியில் நிறுத்தப்பட்டுள்ள போதிலும் யாழ்தேவி ரயில் சேவை மற்றும் 9 அலுவலக ரயில் சேவைகள் இன்று காலை சேவையிலீடுபட்டதாக இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்தார்.
சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் இரண்டு நாட்கள் குறித்த வேலை நிறுத்தப் போராட்டம் தொடருமென புகையிரத ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM