40 ரயில் சேவைகள் நிறுத்தம் : ரயில் பணியாளர்களின் போராட்டம் தொடர்கிறது !

Published By: Priyatharshan

21 Jun, 2019 | 10:36 AM
image

ரயில் பணியாளர்களின் ஊழியர்களின் போராட்டம் தொடர்கின்ற நிலையில் நாட்டின் 40 ரயில் சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இதேவேளை, சுமார் 40 ரயில் சேவைகள் நாடளாவிய ரீதியில் நிறுத்தப்பட்டுள்ள போதிலும் யாழ்தேவி ரயில் சேவை மற்றும் 9 அலுவலக ரயில் சேவைகள் இன்று காலை சேவையிலீடுபட்டதாக இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்தார்.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் இரண்டு நாட்கள்  குறித்த வேலை நிறுத்தப் போராட்டம் தொடருமென புகையிரத ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19