நீர் விநியோகத் தடை!

Published By: Daya

21 Jun, 2019 | 11:18 AM
image

கொழும்பின் சில பகுதிகளில் நாளை  சனிக்கிழமை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்படி நீர் விநியோகத்தடையானது, சனிக்கிழமை காலை 9.00 மணியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (23) நள்ளிரவு 12.00 மணி வரை 15 மணித்தியால நீர் விநியோகம் தடைப்படும் என்று, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. 

அம்பத்தல நீர்சுத்திகரிப்பு நிலையத்தில் இலங்கை மின்சார சபையினால் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய திருத்த வேலை காரணமாகவே இந்த நீர் விநியோக தடை ஏற்படவுள்ளது.

இதற்கமைய கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டை, கடுவல ஆகிய மாநகர சபை பிரிவுகளிலும் மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ ஆகிய நகர சபை பிரிவுகளிலும், கொட்டிகாவத்தை, முல்லேரியா ஆகிய பிரதேச சபை பிரிவுகளிலும் இரத்மலானை மற்றும் சொய்சாபுர வீட்டுத் திட்ட பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50