(நா.தினுஷா)
கல்முனை வடக்கு பிரதேச செயலக தரம் உயர்த்தல் பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வரும் பிரச்சினையாகும். இந்த பிரதேசத்தில் இருக்கும் மூவின மக்களுக்கும் இடையில் இணக்கப்பாடு இன்மையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு காரணமாக அமைந்துள்ளது.
எனவே கல்முனை பிரதேச சகல இன மக்களுக்கும் இடையில் பொது இணக்கப்பாடு காணப்படுமாக இருந்தால் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண முடியும் என்று உள்ளக, உள்ளநாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்Sராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM