மூவின மக்களின் இணக்கப்பாடின்றி கல்முனை விவகாரத்திற்கு தீர்வு கிடையாது - வஜிர 

Published By: Vishnu

20 Jun, 2019 | 08:13 PM
image

(நா.தினுஷா) 

கல்முனை வடக்கு பிரதேச செயலக தரம் உயர்த்தல் பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வரும் பிரச்சினையாகும். இந்த பிரதேசத்தில் இருக்கும் மூவின மக்களுக்கும் இடையில் இணக்கப்பாடு இன்மையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு காரணமாக அமைந்துள்ளது. 

எனவே கல்முனை பிரதேச சகல இன மக்களுக்கும் இடையில் பொது இணக்கப்பாடு காணப்படுமாக இருந்தால் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண முடியும் என்று உள்ளக, உள்ளநாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்Sராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு  ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08