(இராஜதுரை ஹஷான்)
ரிஷாத் பதியுதீனுக்கு அமைச்சு பதவியை வழங்கினால் பல குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கி மீண்டும் பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவோம் என பாராளுமன்ற உறுப்பினர் சேஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.
ரிஷாத் பதியுதீனை தவிர்த்து ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகள் அமைச்சு பதவிகளை பெற்றுக் கொள்ளலாம். இரகசியமான முறையில் இவருக்கு அமைச்சு பதவியை வழங்கினால் மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவோம். சாட்டப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானது என்று ரிஷாத் பதியூதீன் நிரூபித்ததன் பின்னர் அவருக்கு எந்த அமைச்சு பதவியினை வழங்கினாலும் அதற்கு தடைகளை ஏற்படுத்த மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM