கல்முனை போராட்டக்காரர்களுடன் கைகோர்த்த காரைதீவு, நாவிதன்வெளி, மட்டக்களப்பு மக்கள்

Published By: Digital Desk 4

20 Jun, 2019 | 12:13 PM
image

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயத்துமாறு கோரி கல்முனையில் இடம்பெற்றுவரும் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் காரைதீவில் உண்ணாவிரதம் ஆரம்பமாகியுள்ளது.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களான ஆ.பூபாலரெத்தினம், இ.மோகன், ச.ஜெயராணி, த.மோகன், எம்.காண்டிபன் ஆகியோருடன் முன்னாள் காரைதீவு பிரதேச சபை பிரதி தவிசாளரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு அமைப்பாளருமான பொறியலாளர் வி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் சில பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர்.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை மக்களுக்கான சேவைகளை சிறப்பாக வழங்கும் விதமாக சகல வசதிகளும் கொண்ட கல்முனை வடக்கு பிரதேச செயலகமாக தரமுயர்த்தி தரவேண்டும் என்ற கோஷத்துடன் கல்முனையில் பிரதான உண்ணாவிரத போராட்டம் இடம்பெற்று வரும் இந்நிலையில் அப்போராட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு காந்தி பூங்கா மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் அருகிலும் அடையாள உண்ணாவிரதம் இடம்பெற்றுவருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30