தற்காலிகமாக மூடப்பட்ட பாராளுமன்ற வீதி!

Published By: Vishnu

20 Jun, 2019 | 10:32 AM
image

பத்தரமுல்லைப் பகுதியில் பெலவத்தை சீனித்தொழிற்சாலை தொழிலாளர்கள் முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற வளாக வீதி மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பாராளுமன்றம் தொடக்கம் பொல்துவ வரையான வீதியே இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதனால் அப் பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து கடமையில் ஈடுபடும் வாகன சாரதிகள் தற்காலிகமாக வேறு மாற்று பாதைகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58