பத்தரமுல்லைப் பகுதியில் பெலவத்தை சீனித்தொழிற்சாலை தொழிலாளர்கள் முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற வளாக வீதி மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்றம் தொடக்கம் பொல்துவ வரையான வீதியே இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதனால் அப் பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து கடமையில் ஈடுபடும் வாகன சாரதிகள் தற்காலிகமாக வேறு மாற்று பாதைகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM