தொழில், வாழ்விடங்களை இழக்கும் தோட்ட மக்கள் - திலகராஜ்

Published By: Vishnu

19 Jun, 2019 | 10:47 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

அரச கூட்டுத்தாபனங்கள், பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் கீழான தோட்டங்களில் மாத்திரம் அன்றி ஐம்பது ஏக்கர் தோட்டங்கள் என அழைக்கப்படும் தனியார் தோட்டங்களிலும் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்கின்றனர். ஆனால், அத்தகைய கம்பனிகள் மூடப்பட்டு வெளியாருக்கு விற்கப்படுவதால் குறித்த தோட்டத்தில் காலம்காலமாக வாழ்ந்த மக்கள் தொழிலை இழக்க நேரிட்டுள்ளதுடன் அவர்களின் வாழ்விடங்களை அமைக்க காணி உரிமையையும் இழக்கின்றனர். இது குறித்து அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

இலங்கை காணி மீட்டல் அபிவிருத்தி கூட்டுத்தாபன திருத்தச்சட்டம் மீதான விவாதம் இன்று பாராளுமன்றில் இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36