கைவிடப்பட்டது ரயில்வே ஊழியர்களின் பணிப் பகீஷ்கரிப்பு

Published By: Digital Desk 4

19 Jun, 2019 | 09:38 PM
image

இன்று நள்ளிரவிலிருந்து முன்னெடுக்கப்படவிருந்த ரயில்வே திணைக்கள ஊழியர்களின் பணிப் பகீஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

சம்பள முரண்பாட்டை நீக்குதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இன்று நள்ளிரவிலிருந்து ரயில்வே தொழிற்சங்கங்கள் ஆரம்பிக்கவிருந்த பணிப்பகீஷ்கரிப்பு வைவிடப்பட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. 

ரயில் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சில இரண்டு நாள் பணிப் பகீஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு ஏற்கனவே தீர்மானித்திருந்தன. இந்நிலையில் தொழிற்சங்கங்களின் கோரிக்கை தொடர்பில் நிதியமைச்சருடன் நாளை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதியமைச்சர் அசோக அபயசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, தமது கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காவிடத்து மீண்டும் பணிப் பகீஷ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 13:57:29
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08