முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கிருலப்பனையில் இடம்பெற்ற மேதினக் கூட்டத்துக்கு ஆட்களை ஏற்றி வந்த பஸ் ஒன்றில் மோதி சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்த பரிதாப சம்பவம் கந்தர என்னுமிடத்திலேயே நேற்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பஸ்ஸின் சாரதி தப்பியோடிவிட்டதாகவும் அவரை கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM