(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
கொழும்பு துறைமுகநகரத் திட்டத்துக்கு வழங்கப்பட்டிருந்த காணியில் 50 ஏக்கர் காணியை கடந்த அரசாங்கம் வெளிநாட்டு கம்பனிக்கு உரித்துரிமையாக வழங்க ஒப்பந்தம் செய்திருந்தது. அதனை எமக்குரிய காணியாக மாற்றியமைத்து ஒப்பந்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதால்தான் அதன் வேலைத்திட்டம் குறிப்பிட்ட காலத்தக்கு தாமதமாகியது என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ஹர்ஷடி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் (திருத்தச்) சட்டமூல மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM