கொழும்பு துறைமுகநகர வேலைத்திட்டம் தாமதமாவதற்கு இதுதான் காரணம் - ஹர்ஷடி சில்வா 

Published By: Vishnu

19 Jun, 2019 | 05:53 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

கொழும்பு துறைமுகநகரத் திட்டத்துக்கு வழங்கப்பட்டிருந்த காணியில் 50 ஏக்கர் காணியை கடந்த அரசாங்கம் வெளிநாட்டு கம்பனிக்கு உரித்துரிமையாக வழங்க ஒப்பந்தம் செய்திருந்தது. அதனை எமக்குரிய காணியாக மாற்றியமைத்து ஒப்பந்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதால்தான் அதன் வேலைத்திட்டம் குறிப்பிட்ட காலத்தக்கு தாமதமாகியது என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ஹர்ஷடி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் (திருத்தச்) சட்டமூல மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41