விமானந்தாங்கி கப்பலை தாக்ககூடிய கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணைகள் ஈரானிடம் உள்ளதாக ஈரானின் முக்கிய இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.
ஈரானின் புரட்சிகர காவல்படையின் முக்கிய தளபதி மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி இதனை தெரிவித்துள்ளார்.
ஈரான் கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணைகளை உருவாக்கியுள்ளதன் காரணமாக பிராந்தியத்தில் அதிகார சமநிலை ஈரானிற்கு சாதகமானதாக மாறியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தில் அமெரிக்க விமானந்தாங்கி கப்பல்களின் ஆதிக்கத்திற்கு முடிவை காண்பதற்காக 12 வருடங்களிற்கு முன்னரே ஈரான் ஏவுகணைகளை பரிசோதனை செய்து பார்த்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
எங்களிடம் இந்த தொழில்நுட்பமிருந்தால் எங்களால் எதிரிகளை இலக்குவைக்கமுடியும் என குறிப்பிட்டுள்ள ஹொசைன் சலாமி நாங்கள் ஏவுகணைகள் மூலம் கடலில் இலக்குகளை துல்லியமாக முடியுமா என பரிசோதனை செய்துபார்த்தோம் அன்றைய தினம் எங்களால் அதிகார சமநிலையை மாற்ற முடிந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM