கட்டுகஸ்தோட்டை, அம்பதென்ன பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரு பஸ்வண்டிகள் நேருக்கு நேர் மோதியதில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தில் காயமடைந்தவர்களை கட்டுகஸ்தோட்டை மற்றும் கண்டி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவிலிருந்து கண்டி நோக்கி சென்ற பஸ்வண்டியும் கண்டியிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற பஸ்வண்டியுமே இவ்வாறு மோதியுள்ளன.
ஒரு பஸ் வண்டியை மற்றொரு பஸ் வண்டி முந்துவதற்கு எத்தனிக்கையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
வவுனியாவிலிருந்து வந்த பஸ்ஸின் சாரதியை கட்டுகஸ்தோட்டை பொலிசார் கைது செய்துள்ளனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM