பஸ் விபத்தில் 14 பேர் காயம்

Published By: Priyatharshan

02 May, 2016 | 10:09 AM
image

கட்டுகஸ்தோட்டை, அம்பதென்ன பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரு பஸ்வண்டிகள் நேருக்கு நேர் மோதியதில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தில் காயமடைந்தவர்களை கட்டுகஸ்தோட்டை மற்றும் கண்டி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவிலிருந்து கண்டி நோக்கி சென்ற  பஸ்வண்டியும் கண்டியிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற பஸ்வண்டியுமே இவ்வாறு மோதியுள்ளன. 

ஒரு பஸ் வண்டியை மற்றொரு பஸ் வண்டி முந்துவதற்கு எத்தனிக்கையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

வவுனியாவிலிருந்து வந்த பஸ்ஸின் சாரதியை கட்டுகஸ்தோட்டை பொலிசார் கைது செய்துள்ளனர்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58