இந்திய அரசின் 45 இலட்சம் நிதியுதவியில் வவுனியா செட்டிப்புலவு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடத் தொகுதி ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனால் இன்று காலை (19) மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்தியத் துணைத் தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் இதன்போது கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் ஆளுநரினால் பாடசாலை வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM