(எம்.எப்.எம்.பஸீர்)
அரேபிய பிரஜைகள் மூவரை மட்டக்களப்பு - பாசிக்குடா ஹோட்டலில் சந்தித்து அவர்களை நாட்டிலிருந்து அனுப்புவதற்கு முயற்சித்ததாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் சம்பவம் தொடர்பில், குறித்த சந்திப்பை ஏற்பாடு செய்ததாக கூறப்படும் பிரதான ஒருங்கிணைப்பாளரை விசாரணை செய்ய சி.ரி.ஐ.டி. எனும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு தீர்மானித்துள்ளது.
குறித்த சந்திப்பை தொடர்ந்து அந்த ஒருங்கிணைப்பாளரும் சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், அவரை விசாரணைகளுக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM