பாசிக்குடா ஹோட்டலில் அரேபியர்களுடன் ஹிஸ்புல்லாஹ் ; ஒருங்கிணைப்பாளர் நாடு திரும்பியதும் விசாரணை

Published By: Vishnu

18 Jun, 2019 | 08:10 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

அரேபிய பிரஜைகள் மூவரை மட்டக்களப்பு - பாசிக்குடா ஹோட்டலில் சந்தித்து அவர்களை  நாட்டிலிருந்து அனுப்புவதற்கு முயற்சித்ததாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் சம்பவம் தொடர்பில், குறித்த சந்திப்பை ஏற்பாடு செய்ததாக கூறப்படும் பிரதான ஒருங்கிணைப்பாளரை விசாரணை செய்ய சி.ரி.ஐ.டி. எனும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு தீர்மானித்துள்ளது.

குறித்த சந்திப்பை தொடர்ந்து அந்த ஒருங்கிணைப்பாளரும் சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், அவரை விசாரணைகளுக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56