ரிஷாத், அசாத், ஹிஸ்புல்லாஹ் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க இரு குழுக்கள் நியமனம்

Published By: Vishnu

18 Jun, 2019 | 05:05 PM
image

(செ.தேன்மொழி)

முன்னாள் ஆளுனர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் ஆகியோருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள இரு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல்களின் பின் பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி வந்த ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி மற்றும் ரிஷாத் பதியூதீன் ஆகியோர் குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தால் மூவர் அடங்கிய குழுவொன்று கடந்த 4 ஆம் திகதி நியமிக்கப்பட்டடிருந்து. 

இந்த குழுவிற்கு இவர்களுக்கு எதிராக 27 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இவர்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து,  விசாரணைகளை மேற்கொள்ள இரு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழுக்களிலே குற்றப் புலனாய்வு மற்றும் நிதி குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகள் உள்ளடங்குவாதாகவும் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47