(ஆர்.விதுஷா)
ரம்புக்வெல பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.
குறித்த இளைஞன் நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் வசித்த வந்துள்ள நிலையில் நான்கு நாட்களாக வீட்டிற்கு வந்திருக்கவில்லை. இந்த நிலையில் நேற்று வீட்டிற்கு வந்துள்ளதுடன் அதன் பின்னரே இவ்வாறு வீட்டிற்கு அருகில் இருந்த மரமொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஹூன்னஸ்கிரிய - ரம்புக்வெல்ல பகுதியை சேர்ந்த 27 வயதுடைய அபேசிங்க என்ற இளைஞனனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM