ஸஹ்ரானின் நெருங்கிய நண்பரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை

Published By: Digital Desk 4

17 Jun, 2019 | 01:12 PM
image

கைது செய்யப்பட்டிருக்கும் ஸஹ்ரானின் நெருங்கிய நண்பர் குறித்த புலனாய்வு விசாரணைகள் நிறைவுற்றதும் அவரை வெளிமடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வெளிமடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.

வெளிமடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து பொலிஸார் வெளிமடை பகுதியின் சில்மியாபுர என்ற இடத்தில் வைத்து சாகுல் தம்பி ஹிஸ்புல்லா என்ற 22 வயது நபரை கடந்த 16 ஆம் திகதி கைது செய்துள்ளனர்.

ஸஹ்ரானின் நெருங்கிய நண்பராக இருந்து வந்த கைது செய்யப்பட்ட குறித்த  நபர் மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் தொடர்புபட்டவரென்றும் இஸ்லாமிய ராஜ்யத்தை உருவாக்கும் வகையில் ஸஹ்ரானால் நடத்தப்பட்ட விழிப்புணர்வு செயலமர்வு பலவற்றில் கைது செய்யப்பட்ட நபர் கலந்து கொண்டிருந்தவரென்றும் ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43