ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 23 ஆவது போட்டியில் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணியும், மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ் அணியும் இன்று மோதவுள்ளன.
அதன்படி இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு டவுன்டானில் ஆரம்பமாகவுள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை நான்கு போட்டியில் வியைாடி 3 புள்ளியுடன் (ஒரு வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவில்லை) உள்ளன. எனவே இப் போட்டியில் வெற்றிபெற்ற அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பினை தக்க வைத்துக்கொள்ளும்.
கடந்த மாதம் நடந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை பங்களாதேஷ் தொடர்ச்சியாக மூன்று முறை வீழ்த்தியுள்ளது. அதேபோல் சர்வதேச ஒருநாள் உலகக் கிணண அரங்கில் இதுவரை பங்களாதேஷ் அணி மேற்கிந்தியத்தீவுகள் அணியை தோற்கடித்ததும் இல்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM