"இந்து - பௌத்தர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பவர்கள் முதலில் நீராவியடி ஆலய பிரச்சினையை தீர்க்க வேண்டும்"

Published By: Vishnu

16 Jun, 2019 | 03:26 PM
image

(நா.தனுஜா)

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்விற்கு எதிராகவும், இனவாதத்தைத் தூண்டும் வகையிலும் அதிகளவில் குரல் எழுப்புவது பௌத்த தேரர்களே. அடிப்படைவாதத்திற்கு எதிராக பௌத்தர்களும், இந்துக்களும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறுவோர் முதலில் திருக்கேதீஸ்வரம், முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் என்பவற்றை அண்மித்து அடாவடித்தனமாக பௌத்த விகாரைகள் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அத்துடன் நாட்டிலிருந்து பயங்கவாதத்தை முற்றாக இல்லாதொழிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஒத்துழைப்பை வழங்கும். எனினும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் குற்றவாளிகளாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களை விடுக்கொடுக்கவோ அல்லது அவர்கள் மீது காழ்ப்புணர்வு கொள்ளவோ முடியாது. 

இத்தகைய கருத்துக்கள் இனவாதத்தைத் தூண்டும் முயற்சி என்பதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்தும் நோக்கத்தைப் பின்னணியாகக் கொண்டவையாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17