ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலியில் இடம்பெற்ற மேதினக் கூட்டத்தில் ஆரம்பத்திலே சம்பவம் ஒன்று பதிவானது.
இந்நிகழ்வில் வரவேற்புரையை நிகழ்த்திய முன்னாள் அமைச்சர் பியசேன கமகே, தவறுதலாக “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ” என்று தெரிவித்தார்.
தனது தவறினை உணர்ந்த பியசேன கமகே சட்டென 'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன' என தெரிவித்தமையானது பொதுக்கூட்டத்தில் அனைவரையும் சிரிப்புக்குள்ளாக்கியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM