காலி மேதின கூட்டத்தில் இதை அவதானித்தீர்களா? “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ” என விபரித்த பியசேன 

Published By: MD.Lucias

01 May, 2016 | 08:41 PM
image

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலியில் இடம்பெற்ற மேதினக் கூட்டத்தில் ஆரம்பத்திலே   சம்பவம் ஒன்று பதிவானது.

இந்நிகழ்வில் வரவேற்புரையை நிகழ்த்திய முன்னாள் அமைச்சர் பியசேன கமகே, தவறுதலாக “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ” என்று தெரிவித்தார்.  

தனது தவறினை உணர்ந்த பியசேன கமகே சட்டென 'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன' என தெரிவித்தமையானது  பொதுக்கூட்டத்தில் அனைவரையும் சிரிப்புக்குள்ளாக்கியது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22