கப்பல்துறை பகுதியில் இரு குழுக்கிடையில் நடந்ததாக கருதப்படும் மோதல் காரணமா ஒருவீடு சேதமடைந்துள்ளதாக சீனக்குடா பொலிசார் தெரிவித்தனர்.
திருகோணமலை - அனுராதபுரம் சந்தியில் இரு தினங்களுக்கு முன்னர் நடந்ததாகக்கருதப்படும் கத்திக்குத்து சம்பவத்தின் எதிரொலியாகவே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களென சந்தேகிக்கப்படும்15 பேரை பொலிசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM