கசிப்பு வியாபாரிகள் இருவர் கைது

Published By: Daya

14 Jun, 2019 | 11:56 AM
image

மட்டு. ஏறாவூர் பொலிஸ் பிரிலிலுள்ள மொறக்கொட்டாஞ்சேனை பகுதியில் கசிப்பு வியாபாரிகள் இருவர் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (14) அதிகாலை கைது செய்ததுடன் 15 லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். 

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மொறக்கொட்டாஞ்சேனை பகுதியில் சம்பவதினமான இன்று அதிகாலை 5.30 மணிக்கு பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 

இந்நிலையில் காட்டுப்பகுதியில் இருந்து மோட்டார்சைக்கிளில் இரு கலனில் 15 லீற்றர் கசிப்பை வியாபாரத்திற்கு எடுத்துக் கொண்டு வந்த நிலையில் பொலிசார் சுற்றிவளைத்து மொறக்கொட்டாஞ்சேனை ஏரிக்க வீதியைச் சேர்ந்த 35, 38 வயதான நபர்களையே கைது செய்ததுடன்  மோடடர்சைக்கிள் கசிப்பு என்பவற்றை மீட்டனர் 

இதில் கைது செய்தவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58