சி.வி.விக்னேஸ்வரனை நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல்

Published By: Raam

01 May, 2016 | 02:22 PM
image

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் மூன்று பேரை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் மாகாண சபைகளை இணைக்க வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட சமஷ்டி யோசணைக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மே 12, 13 மற்றும் 17 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த அறிவித்தலில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வட மாகாண சபை, தலைவர் ஊ.ஏ.மு. சிவஞானம் மற்றும் மாகாண சபை செயலாளர் எஸ் பத்மநாதன் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளனர்.

வட மாகாணசபையின் அரசியலமைப்பு யோசனையின் ஊடாக நாட்டை பிளவுப்படுத்தி, மீண்டும் பயங்கரவாதத்திற்கு இடமளிக்க வாய்ப்பு அளிக்க இடமிருப்பதாக குற்றம்சுமத்தி, அமைப்பொன்றினால் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44