ஹெரோயினுடன் நால்வர் கைது

Published By: R. Kalaichelvan

13 Jun, 2019 | 04:49 PM
image

(செ.தேன்மொழி)

அம்பலாங்கொட , கல்கிஸ்ஸ , கெகிராவ மற்றும் வெள்ளம்பிடிய ஆகிய பகுதிகளில் நேற்று பொலிஸாரும் , குற்றத்தடுப்பு பிரிவினரும் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயினுடன் நால்வர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன்போது அம்பலங்கொடயில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் 450 மில்லி கிராம் ஹெரோயினும், கல்கிஸ்ஸையில் கைது செய்யப்பட்டவரிடமிருந்து 3 கிராம் 335 மில்லிகிராமும் ,கெகிராவை சந்தேக நபரிடமிருந்து  5 கிராம் 900 மில்லி கிராமும் வெள்ளம்பிடிய சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் 30 மில்லி கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளது.

கஹவ , படோவிட, கண்டி மற்றும் கொழும்பு பகுதிகளைச் சேரந்த 29 - 46 வயதுக்கு இடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸார் சந்தேக நபர்களை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59