மாணவர்களின் கல்வி கடனை தி.மு.க. செலுத்த வேண்டும் - பொன் ராதாகிருஷ்ணன்

Published By: Daya

13 Jun, 2019 | 03:02 PM
image

தமிழகத்திலுள்ள மாணவர்களின் கல்விக் கடன் மற்றும் விவசாயிகளின் விவசாய கடன்களை தமிழகத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் மற்றும் தி.மு.க. மக்களவை உறுப்பினர்கள் செலுத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரான பொன் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக திருச்சி விமான நிலையத்தில் அவர் தெரிவித்ததாவது,

“தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. மற்றும் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் 37 பேரும் தங்களது சொத்துக்களை விற்று தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கவேண்டும். தமிழகத்தில் உள்ள மாணவர்களின் கல்விக் கடன் மற்றும் விவசாயிகளின் விவசாய கடன்களை இவர்கள் செலுத்தவேண்டும். மக்களவைத் தேர்தலில் மதவாத அரசியல் செய்தும், மக்களிடையே பொய் பிரச்சாரம் செய்தும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. இன்னும் எத்தனை ஆண்டுகாலம் மக்கள் ஏமாளிகளாக இருக்கப் போகிறார்கள்?” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17