வற்வரியை அதிகரிப்பதன் மூலமே வெளிநாட்டு கடன்களை கட்டுப்படுத்த முடியும் என அரசாங்கம் தெரிவித்திருப்பது முற்றியும் பொய்யான விடயம் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வற்வரியை அதிகரிப்பதற்காக அரசாங்கம் பொய்யான கருத்துக்களை தெரிவித்து வருகின்றது. எனவே எதிர்வரும் பாராளுமன்ற ஒன்று கூடலின் இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்ளியெழுப்ப உள்ளேன் எனவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM