சீன,ரஷ்யா எல்லைக்குட்பட்ட பிராந்திய நாடுகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றுவெள்ளிக்கிழமை தஜிகிஸ்தான் பயணமாகியுள்ளார்.
சீனா- ஷங்காய் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில் இலங்கை உறுப்பு நாடாக இல்லாத போதிலும் பங்குபற்றலுக்காக விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளார்.
இதில் சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கலந்து கொள்ளவுள்ளன. பாகிஸ்தான் இந்த மாநாட்டில் கண்காணிப்பு நாடாகக் கலந்து கொள்ளவுள்ளது.
இம்மாநாடு இவ்வருடம் 5வது முறையாக நடைபெறுகிறது. 14ம் 15ம் திகதிகளில் இரண்டு நாட்களுக்கு துஷன்பே நகரில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட சுமார் 50 சர்வதேச தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM