ஜனாதிபதி இன்று தஜிகிஸ்தான் விஜயம்

Published By: Digital Desk 3

13 Jun, 2019 | 10:00 AM
image

சீன,ரஷ்யா எல்லைக்குட்பட்ட பிராந்திய நாடுகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றுவெள்ளிக்கிழமை தஜிகிஸ்தான் பயணமாகியுள்ளார். 

சீனா- ஷங்காய்  அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில் இலங்கை உறுப்பு நாடாக இல்லாத போதிலும் பங்குபற்றலுக்காக விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளார். 

இதில் சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கலந்து கொள்ளவுள்ளன. பாகிஸ்தான் இந்த மாநாட்டில் கண்காணிப்பு நாடாகக் கலந்து கொள்ளவுள்ளது. 

இம்மாநாடு இவ்வருடம் 5வது முறையாக நடைபெறுகிறது.  14ம் 15ம் திகதிகளில் இரண்டு நாட்களுக்கு துஷன்பே நகரில்  நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட சுமார் 50 சர்வதேச தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08