நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை மற்றும் பாராளுமன்றத்துக்கும் ஜனாதிபதிக்கும் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பில் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கடும் கவலையில் இருக்கிறார்.
அத்துடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கத்திடம் காணப்படுகின்ற தாமதமும் அவரைக் கவலைக்குள்ளாக்கியிருக்கிறது என்று மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். தினேஷ் குணவர்த்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணியின் பிரதிநிதிகள் நேற்று கொழும்பில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்போது அவர் இவ்வாறு கவலை வெளியிட்டதாக தினேஷ் குணவர்த்தன எம்.பி. கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM