நாட்டின் நிலை குறித்து கர்தினால் கவலை

Published By: Vishnu

12 Jun, 2019 | 10:10 AM
image

நாட்டில் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி நிலைமை மற்றும்  பாரா­ளு­மன்­றத்­துக்கும் ஜனாதிப­திக்கும் ஏற்­பட்­டுள்ள  முரண்­பா­டுகள் தொடர்பில்  பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்­டகை கடும் கவ­லையில் இருக்­கிறார்.  

அத்­துடன் பிரச்சினைகளைத் தீர்ப்­பதில் அர­சாங்­கத்­திடம் காணப்­ப­டு­கின்ற தாம­தமும் அவரைக் கவ­லைக்­குள்­ளாக்­கி­யி­ருக்­கி­றது என்று  மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர்  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்­தன தெரி­வித்தார்.    தினேஷ் குண­வர்த்­தன தலை­மை­யி­லான  மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் பிர­தி­நி­திகள் நேற்று கொழும்பில்  பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­ட­கையை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினர். இதன்­போது அவர் இவ்­வாறு  கவலை வெளியிட்­ட­தாக  தினேஷ் குண­வர்த்­தன எம்.பி. கூறினார். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55