கப்பலில் கொண்டு செல்லப்பட்ட போலிப் பாறைகளில் மறைத்து வைத்துக் கடத்திய 11 பேரைக் கொண்ட கும்பலொன்றை ஸ்பெயின் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அந்தக் கும்பல் போலியாக உருவாக்கப்பட்ட 188,000 கிலோ கிராம் நிறையுடைய பாறைகளுக்குள் போதைப் பொருளை மறைத்து வைத்துக் கடத்தியுள்ளது.
இந்நிலையில் தகவல் ஒன்றின் அடிப்படையில் அந்த பாறைகளைச் சுத்தியலால் உடைத்துப் பரிசோதித்த போதை ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் அவற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருளைக் கொண்ட 785 பொதிகளைக் கண்டு பிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கொலம்பியா மற்றும் வெனிசுலாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM