இந்தோனேசியா சுமாத்ரா தீவிலுள்ள சினபங் எரிமலை உக்கிரமாக குமுற ஆரம்பித்ததையடுத்து அது தொடர்பில் பிராந்திய அதிகாரிகளால் நேற்று திங்கட்கிமை எசச்ரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு முதல் உயிர்ப்புடன் காணப்படும் இந்த எரிமலை நேற்று முன் தினம் இரவு சுமார் 9 நிமிட நேரத்துக்கு உக்கிரமாக குமுறி வானுயர சாம்பலையும் புகையையும் வெளித் தள்ளியதையடுத்து பிராந்திய மக்களிடையே பெரும் பதற்றம் நிலவுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன் போது 7 கிலோ மீற்றர் உயரத்துக்கு புகை வெளித்தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
குறித்த எரிமலைக் குமுறலால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து இதுவரை அறிக்கையிடவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM