வடகொரிய நாட்டு ஜனாதிபதி கிம் யொங் உன்னை ஆட்சி கவிழ்க்க திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் தனது இராணுவ தளபதியை பிரானா மீன்களுக்கு உணவாக்கியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியுடான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்த 5 பேரை சுட்டுக்கொன்றுள்ளார்.தனது இராணுவ தளபதியை பிரானா எனும் மீன்களுக்கு இரையாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
வடகொரியா இராணுவ தலைவர், மத்திய வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி, கியூபா மற்றும் மலேசியாவுக்கான தூதர்கள் உள்ளிட்டோருக்கும் கிம் ஜாங் அன், மரண தண்டனையை நிறைவேற்றியிருக்கிறார்.
அண்மையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடனான 2-வது பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த ஆத்திரத்தில், அந்த பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்த அமெரிக்காவுக்கான சிறப்பு தூதர் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் 4 பேருக்கு மரண தண்டனை வழங்கியதாகவும், அவர்கள் விமான நிலையத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையிலேயே இராணுவ தளபதியை கொன்று மீன்களுக் இரையாக்கியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM