(நா.தினுஷா)
பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளின் காரணமாக பாதுகாப்புத்துறை காட்டிக்கொடுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாதுகாப்புதுறை மற்றும் புலனாய்வு துறைசார் தகவல்களையும் அதிகாரிகளையும் பாதுகாப்பது அவசியமானதாகும். புலனாய்வுத் தகவல்களையோ அல்லது சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் தகவ்லகளையோ கசியவிடப்பட்டால் அது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் மக்களுக்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM