சட்டவிரோத முறையில் பீடி தயாரித்த ஐவர் கைது

Published By: Priyatharshan

30 Apr, 2016 | 02:30 PM
image

அரச தீர்வையின்றி சட்ட விரோதமான முறையில் பீடி தயாரிப்பில் ஈடுபட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மாத்தளை மதுவரித்திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நடவடிக்கையின் போது 12 இலட்சம் ரூபா பெறுமதியான பீடி பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபா்கள் நிண்டகாலமாக இவ்வாறு பீடி தாயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43