அரச தீர்வையின்றி சட்ட விரோதமான முறையில் பீடி தயாரிப்பில் ஈடுபட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மாத்தளை மதுவரித்திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்நடவடிக்கையின் போது 12 இலட்சம் ரூபா பெறுமதியான பீடி பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபா்கள் நிண்டகாலமாக இவ்வாறு பீடி தாயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM