சீனாவில் உள்ள பௌத்த விகாரை ஒன்றில் துறவியின் இறந்த உடல் தங்க முலாம் பூசபட்டு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு சீனாவின் மலை மேல் உள்ள நகரம் க்வான்சவ்.
இங்கு சோங்பு என்ற பௌத்த விகாரை ஒன்றுள்ளது. இந்த விகாரையில் தனது 94 வயது வரை சேவை செய்த பௌத்த துறவி பூ ஹ_வ் 2012 ஆம் ஆண்டு காலமானார்.
இவர் இந்த விகாரையில் தனது 17 வயதில் பௌத்த மத பயிற்சியை தொடங்கினார். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட பௌத்த மதத்தை மற்றவர்கள் தழுவுவதற்கு ஒரு முன்மாதிரியாக இருந்துள்ளார்.
பூ ஹ_வ் மரணத்தையடுத்து பௌத்த விகாரை நிர்வாகம் அவரது உடலை உடகார்ந்த நிலையில் ஒரு மண்பானையில் வைத்திருந்தது.
3 வருடங்களுக்கு, பிறகு அந்த மண்பானையை திறந்து பார்த்த போது பௌத்த பிக்குவின் உடல் அப்படியே இருந்தது.
மேலும் அவரது தோல் உலர்ந்த நிலையில் இருந்தது.பின்னர் உடலை மதுவால் கழுவி துணியால் சுற்றி பின்னர் தங்க முலாம் பூசபட்டுள்ளது.
தற்போது இந்த சிலையை திருடர்களிடம் இருந்து பாதுகாக்க கண்ணாடி பெட்டியில் வைக்கபட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM