(இராஜதுரை ஹஷான்)
இலங்கையின் முன்னேற்றத்திற்கு இந்தியா அயல்நாடு என்ற ரீதியில் தொடர்ந்து முழுமையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். வரலாற்று ரீதியில் இரு நாடுகளுக்கிடையில் அரசியலுக்கும் அப்பாற்பட்டு காணப்படும் நல்லுறவு எதிர்காலத்திலும் வலுப்பெற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இந்நிய பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தினார்.
குறுகிய நேர அரசமுறை பயணத்தை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம செய்ய இந்நிய பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.
இச் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, நாமல் ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீறிஸ், இலங்கைக்கான இந்நிய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங்சந்து உட்பட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM