(எம்.மனோசித்ரா)
பரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழ்களை இணையதளம் அல்லது தபால் அலுவலகத்தின் ஊடாக பெற்றுக் கொள்ளவதற்கான நடவடிக்கைகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தபால் திணைக்களத்துடன் இணைந்து முன்னெடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.
இதற்காக பரீட்சைகள் திணைக்களம் தபால் திணைக்களத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம் தொடர்பான வெளியீடு நாளைமறுதினம் செவ்வாய்கிழமை கல்வி அமைச்சில் இடம்பெறவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM