மெஸ்ஸி, நெய்மர், சாரஸ் என பல நட்சத்திர வீரர்கள் இருந்தும் நடப்பு சம்பியன் பார்சிலோனா அணி, சம்பியன்ஸ் லீக் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறவில்லை.
அத்லெட்டிகோ அணிக்கு எதிரான சம்பியன்ஸ் லீக் இரண்டாவது காலிறுதியில் 0–2 என தோற்க ஒட்டுமொத்த கோல் கணக்கில் (2-–3) என பின்தங்க தொடரை விட்டு வெளியேற நேரிட்டது பார்சிலோனா.
பல்வேறு தொடர்களில் 39 போட்டிகளில் தொடர்ந்து வென்று வந்த இந்த அணி கடைசியாக பங்கேற்ற 4 போட்டிகளில் சந்தித்த 3 ஆவது தோல்வி இது.
கடைசியாக பார்சிலோனா அணிக்காக மெஸ்ஸி விளையாடிய 5 போட்டிகளில் எந்த ஒருகோலும் அடிக்கவில்லை.
சம்பியன்ஸ் லீக் வரலாற்றல் 7 முறை பார்சிலோனா அரையிறுதிக்கு முன்னேறவில்லை. கடந்த 11 ஆண்டுகளில் 3ஆவது முறையாக இதுபோல நடந்துள்ளது. இந்த போட்டிகள் அனைத்திலும் மெஸ்ஸி ஒரு கோல் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்ககது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM