(ஆர்.ராம்)
சீன-தெற்காசிய கூட்டுறவு ஒன்றியத்தின் இரண்டாவது மாநாடு நாளை திங்கட்கிழமை சீனாவின் யுனான் பிராந்தியாத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இம்மாநாட்டின் ஆரம்ப தினமான நாளை, முதல் நிகழ்வாக சீன-தெற்காசிய நாடுகளின் ஆளுநர்கள் மற்றும் மேயர்கள் ஆகியோர் பங்கேற்கும் அமர்வு இடம்பெறவுள்ளது. இதனையடுத்து நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை, சீன-தெற்காசிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் வணிக கூட்டுறவு அமர்வும், வறுமை ஒழிப்பு சம்பந்தமான கூட்டுறவு குறித்த அமர்வும், ஊடகத்துறையினர் பங்கேற்கும் அமர்வும் இடம்பெறவுள்ளது.
அத்துடன் சீனா, இந்தியா, பங்களாதேஷ், மியன்மார் ஆகிய நாடுகளின் பங்கேற்புடன் 13ஆவது பிராந்திய கூட்டுறவு குறித்த அமர்வும் நடைபெறவுள்ளது. 12ஆம் திகதி புதன்கிழமை வர்த்தக கண்காட்சி மற்றும் கலாசார வாரம் ஆகிய நிகழ்வுகளும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM