அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் அமைச்சுப் பொறுப்புக்களில் இருந்து இராஜினாமா செய்தமையை அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முஸ்லிம் அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் ஜனாதிபதியின் செயலாளரால் அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் 07 ஆம் திகதி வௌியிடப்பட்டுள்ளது.
இம்மாதம் 03ஆம் திகதியில் இருந்து குறித்த முஸ்லிம் அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தமது பதவியில் இருந்து விலகியுள்ளதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM