வெளியானது விசேட வர்த்தமானி

Published By: Daya

08 Jun, 2019 | 11:19 AM
image

அனைத்து  முஸ்லிம் அமைச்சர்களும் அமைச்சுப் பொறுப்புக்களில் இருந்து   இராஜினாமா செய்தமையை அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

முஸ்லிம் அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்தனர்.

இந்நிலையில் ஜனாதிபதியின் செயலாளரால் அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் 07 ஆம் திகதி வௌியிடப்பட்டுள்ளது. 

இம்மாதம் 03ஆம் திகதியில் இருந்து குறித்த முஸ்லிம் அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தமது பதவியில் இருந்து விலகியுள்ளதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58