(ஆர்.விதுஷா)
நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் அமைச்சர் ராஜிதவிடம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை அரசாங்கம் பொறுப்பேற்பதாக சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறிக் கொண்ட போதிலும் இது வரையில் அந்த வைத்தியசாலை தனியார் வைத்தியசாலையாகவே இயங்கி வருகின்றது.
அரசாங்கம் அதற்கு பணத்தை செலவிடுகின்றது. ஆகவே , இவ்வாறாக மக்களுடைய பணம் அந்த வைத்தியசாலைக்கான செலவிடப்படுவது, தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM