(நா.தனுஜா)
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களை அடுத்து தமது நாட்டுப் பிரஜைகளுக்கு இலங்கை செல்வதற்கு விதித்திருந்த கடுமையான பயண எச்சரிக்கைகளை பிரிட்டன், கனடா ஆகிய நாடுகள் தளர்த்தியிருக்கின்றன.
மிக முக்கியமான சந்தர்ப்பங்கள் தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் இலங்கைக்குப் பயணிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு எமது நாட்டைச் சேர்ந்த பிரயாணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு விடுத்திருந்த பயண எச்சரிக்கையைத் தளர்த்தியிருப்பதாக பிரித்தினாய உயர்ஸ்தானிகரலாயம் தெரிவித்துள்ளது.
அதேபோன்று மிக முக்கியமான தேவையில்லை எனும் பட்சத்தில் இலங்கைக்குப் பயணிப்பதைத் தவிர்க்கும்படி கனடா தனது பிரஜைகளுக்கு விடுத்திருந்த பயண அறிவுறுத்தலை நீக்கியிருக்கிறது. எனினும் அவசரகால நிலைமை தொடர்வதுடன், பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் வாய்ப்புக்களும் இருப்பதால் இலங்கைக்கு வருகைதரும் கனேடிய பிரஜைகள் உயர் முன்னெடுச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என்று கனடா தொடர்ந்தும் அறிவுறுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM