வைத்தியர் ஷாபி குறித்த முறைப்பாடுகளை விசாரிக்க சட்ட வைத்திய அதிகாரி தலைமையிலான குழு

Published By: R. Kalaichelvan

06 Jun, 2019 | 07:33 PM
image

குருணாகல் வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் ஷாபி குறித்த முறைப்பாடுகளை விசாரணை செய்ய கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி தலைமையில்  குழு செயற்படவுள்ளது.

குருநாகல் கைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர்  சேகு சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக இதுவரை 735 முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த வைத்தியர் மீது முறைப்பாடு செய்த 421  பெண்கள் உள்ளிட்ட 540 பேரிடம் குற்றத்தடுப்புப் பிரிவினர் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14