(நா.தினுஷா)
பயங்கரவாதிகளை கூண்டோடு ஒழிப்பதற்கு சர்வதேச உதவிகள் அவசியமாகும்.ஒருசில சர்வதேச நாடுகளினூடாகவே ஏனைய நாடுகளுக்கு பயங்கரவாதம் பரவலாகிறது.ஆகவே பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பில் சவூதி அரேபியா, கட்டார் போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க தெரிவித்தார்.
தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழா அமைச்சர் திஸாநாயக்க தலைமையில் இன்று பண்டாரநாயக்க ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போது,
காலங்காலமாக நாட்டை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வந்திருந்தாலும் அதில் தோல்வியையே சந்தித்து வருகிறோம். நாட்டை சரியானதொரு பாதையில் நிலைநிறுத்த முடியாமல் போயுள்ளது. நேர்மையாக செயற்படக் கூடிய ஒருவரிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டுமென அவர் இதன் போது தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM