பயங்கரவாதத்தை கூண்டோடு ஒழிக்க  சர்வதேச நாடுகளின் உதவி அவசியம் :நவின் 

Published By: R. Kalaichelvan

06 Jun, 2019 | 07:20 PM
image

(நா.தினுஷா) 

பயங்கரவாதிகளை கூண்டோடு ஒழிப்பதற்கு சர்வதேச  உதவிகள்  அவசியமாகும்.ஒருசில சர்வதேச நாடுகளினூடாகவே  ஏனைய நாடுகளுக்கு பயங்கரவாதம்  பரவலாகிறது.ஆகவே பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பில் சவூதி அரேபியா, கட்டார்  போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று  பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க தெரிவித்தார்.

தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழா அமைச்சர் திஸாநாயக்க தலைமையில் இன்று பண்டாரநாயக்க ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போது,

காலங்காலமாக நாட்டை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வந்திருந்தாலும்  அதில் தோல்வியையே சந்தித்து வருகிறோம்.  நாட்டை சரியானதொரு பாதையில் நிலைநிறுத்த முடியாமல் போயுள்ளது.  நேர்மையாக  செயற்படக் கூடிய ஒருவரிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டுமென அவர் இதன் போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02