மத்திய மாகாண சபைக்கு உட்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தற்போது புதிதாக 200 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் பாடசாலை நடவடிக்கைகளை இத் தவணையிலிருந்து ஆரம்பிக்கவுள்ளனர்.
இரண்டாவது கட்டமாக சிங்கள மற்றும் தமிழ் மொழி பாடசாலைகளுக்காக 271 ஆங்கில ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
தொழில்நுட்பம், அழகியல், வணிகம், விஞ்ஞானம், ஆரம்பநிலை விசேட கற்கைகளுக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் எதிர்வரும் காலங்களில் நிரப்பப்படவுள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் திலக் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM