மத்திய மாகாணத்தில் ஆசிரியர்  வெற்றிடங்களை நிரப்பும் நடடிக்கை ஆரம்பம்

Published By: R. Kalaichelvan

06 Jun, 2019 | 03:02 PM
image

மத்திய மாகாண சபைக்கு உட்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர்  வெற்றிடங்களை நிரப்பும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தற்போது புதிதாக 200 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள்  பாடசாலை நடவடிக்கைகளை இத் தவணையிலிருந்து  ஆரம்பிக்கவுள்ளனர்.

இரண்டாவது கட்டமாக சிங்கள மற்றும் தமிழ் மொழி பாடசாலைகளுக்காக 271 ஆங்கில ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

 தொழில்நுட்பம், அழகியல், வணிகம், விஞ்ஞானம், ஆரம்பநிலை விசேட கற்கைகளுக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் எதிர்வரும் காலங்களில் நிரப்பப்படவுள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் திலக் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04