பூஜித் ஜயசுந்தர பாராளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியம்

Published By: Digital Desk 3

23 Jul, 2019 | 02:29 PM
image

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பாராளுமன்ற தெரிவுக்குழுவில் ஆஜராகி சாட்சியமளித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று நாட்டில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல் சம்பந்தமாக ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நேற்றைய தினம் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவில் ஆஜராகி சாட்சயமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27