2019 உலக கிண்ண தொடரில் தொடர்ந்து மூன்றாவது தோல்வியை சந்தித்துள்ளதால் தென்னாபிரிக்க அணியினர் மத்தியில் கடும் சீற்றமும் ஏமாற்றமும் காணப்படுவதாக சகலதுறை வீரர் கிறிஸ்மொறிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான தோல்வியின் பின்னர் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தென்னாபிரிக்க வீரர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் சற்று சீற்றத்துடனும் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இன்றிரவு நாங்கள் எங்கள் மனதில் அதற்கு தீர்வை காண்போம் நாளை காலை சூரியன் உதயமாகும் போது நாங்கள் எங்கள் அடுத்தபோட்டியை எதிர்கொள்ள தயாராகுவோம் எனவும் கிறிஸ்மொறிஸ் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆறு போட்டிகளையும் நாங்கள் வெல்லவேண்டும்,எங்களிற்கு சிறிது அதிஸ்டமும் அவசியம் எனவும் கிறிஸ்மொறிஸ் தெரிவித்துள்ளார்.
உலக கிண்ணப்போட்டிகளில் கடந்த காலங்களில் எதிர்பாராத விடயங்கள் இடம்பெற்றுள்ளன,ஆகவே எங்களிற்கு உங்களால் முடிந்தளவு ஆதரவளியுங்கள் என தென்னாபிரிக்க இரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளகிறிஸ்மொறிஸ் நாங்கள் உங்களிற்காக சிறப்பாக விளையாடுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM